Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

யாழ். பொது நூலக எரிப்பு நினைவு தினம் அனுஷ்டிப்பு | Virakesari.lk

யாழ். பொது நூலக எரிப்பு நினைவு தினம் அனுஷ்டிப்பு | Virakesari.lk

Source: Virakesari.lk

யாழ். பொது நூலக எரிப்பு நினைவு தினம் அனுஷ்டிப்பு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண பொதுசன நூலகம் எரிக்கப்பட்டு 43வது ஆண்டு நினைவேந்தல் நேற்று சனிக்கிழமை (01) மாலை நூலக முன்றலில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கலந்துகொண்டு நினைவேந்தலுக்கான முதல் மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்தார்.

அதனை தொடர்ந்து, ஏனைய உறுப்பினர்கள், பொதுமக்கள் பலரும் இதில் பங்கெடுத்து தமது ஆழ்ந்த இரங்கலினை வெளிப்படுத்தினர்.