Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

முல்லைத்தீவு மாவட்டத்தில் கணித பிரிவில் முதலிடத்தை பெற்ற மாணவன் - தமிழ்வின்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கணித பிரிவில் முதலிடத்தை பெற்ற மாணவன் - தமிழ்வின்

Source: Tamilwin

முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தில் கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கணிதப் பிரிவில் முதலிடத்தை பெற்று விசுவமடு மகா வித்தியாலய மாணவன் சுரேஸ்குமார் அச்சுதன் சாதனை புரிந்துள்ளார்.

இவர் கணிதப் பிரிவில் 3 ஏ சித்திகளை பெற்று மாவட்டத்தில் முதலிடத்தையும் தேசிய ரீதியில் 84 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.

இதேவேளை உடையார் கட்டு மகாவித்தியாலய மாணவன் அருணாச்சலம் கிஷாளன் மாவட்ட ரீதியில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார்.

உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.