Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

கொழும்பு - முகத்துவாரம் கடற்கரையிலிருந்து ஆணின் சடலம் மீட்பு | Virakesari.lk

கொழும்பு - முகத்துவாரம் கடற்கரையிலிருந்து ஆணின் சடலம் மீட்பு  | Virakesari.lk

Source: Virakesari.lk

கொழும்பு - முகத்துவாரம் கடற்கரையிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

கொழும்பு, முகத்துவாரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லேல்லம கடற்கரையிலிருந்து ஆணொருவரின் சடலம் நேற்று (5) மீட்கப்பட்டதாக முகத்துவாரம் பொலிஸார் தெரிவித்தனர்.

பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.

இவர் ஊடக நிறுவனமொன்றில் பணியாற்றியவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முகத்துவாரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.