Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

யாழ். அனலைதீவில் கடலுக்குச் சென்ற இருவரைக் காணவில்லை | Virakesari.lk

யாழ். அனலைதீவில் கடலுக்குச் சென்ற இருவரைக் காணவில்லை | Virakesari.lk

Source: Virakesari.lk

யாழ். அனலைதீவில் கடலுக்குச் சென்ற இருவரைக் காணவில்லை

யாழ்ப்பாணம் அனலைதீவிலிருந்து நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை (10) கடற்றொழிலுக்குச் சென்ற இருவரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமரசிங்கம் மற்றும் கேதீஸ்வரன் ஆகிய இருவரையே காணவில்லை. இது தொடர்பில் பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது. காணாமல் போனோரை கடலில் தேடும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.