Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

கிளிநொச்சியில் ஒரு மில்லியன் அமெரிக்க டொலருடன் 3 பேர் கைது - தமிழ்வின்

கிளிநொச்சியில் ஒரு மில்லியன் அமெரிக்க டொலருடன் 3 பேர் கைது - தமிழ்வின்

Source: Tamilwin

கிளிநொச்சி (Kilinochchi) பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ 9 வீதிகந்தசுவமி கோவிலுக்கு முன்பாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலருடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்றிரவு (13-06-2024) இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை சோதனைக்கு உட்படுத்திய போதே இவ்வாறு அமெரிக்க டொலர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், இதன்போது, டொலரை மாற்றுவதற்க்கான சான்றிதழும் மீட்கப்பட்டுள்ளது.